tag:blogger.com,1999:blog-8760343990395187104.post5622013457012244692..comments2023-10-18T17:24:57.056+05:30Comments on KURATTAI ARANGAM: இது "மாவீரன் வாரம்"M Arunachalamhttp://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8760343990395187104.post-49512602956430672872009-06-01T13:03:05.444+05:302009-06-01T13:03:05.444+05:30Vijay/Kamesh/Raja,
Thanks for visiting and commen...Vijay/Kamesh/Raja,<br /><br />Thanks for visiting and commenting.<br /><br />Rams,<br /><br />Thanks for visiting my blog after a long time.<br /><br />//இது உண்மையாக இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை...//<br /><br />Everybody has a right of opinion. But, my idea of writing that piece is to make people think "oh.. could that also be a possibility?". Moreover, I have not mentioned that all the blogs are like that but only "most".<br /><br />Giri,<br /><br />Thanks for visiting my blog.<br /><br />//அருண் உங்கள் கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை.//<br /><br />I understand. It may, possibly, be due to the general & popular trend of "mixing" SL Tamil support to that of supporting LTTE. I feel, it needs change of mindset to understand that LTTE was existing, at least recently, not FOR SL Tamils but only AGAINST them and they are singularly responsible for the current plight of SL Tamils.<br /><br />//அழகாக தமிழ் எழுதுகிறீர்கள் குறிப்பாக பிழை இல்லாமல்//<br /><br />Thanks Giri for the compliments.<br /><br />// நீங்கள் தமிழிலும் எழுத முயற்சிக்கலாமே! என்ன தான் ஆங்கிலத்தில் கூறினாலும் நம் எண்ணங்களை உணர்வுகளை தமிழில் சிறப்பாக கூறலாம் என்பது என் கருத்து//<br /><br />Depending on the topic & the intended audience, I choose the language. I chose to write in Tamil for this post because I thought many people who don't/can't read/understand English should also read it.M Arunachalamhttps://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8760343990395187104.post-26419678116203846622009-06-01T10:14:33.070+05:302009-06-01T10:14:33.070+05:30//அவருக்கு வீரம் இருக்க வேண்டும்" என்று அப்பாவி தன...//அவருக்கு வீரம் இருக்க வேண்டும்" என்று அப்பாவி தனமாக கூறினால் ஒன்று நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது நாட்டு நடப்பு துளியும் அறியாதவராக இருக்க வேண்டும்.//<br /><br />:-)<br /><br />அருண் உங்கள் கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை. இருந்தாலும் உங்கள் தரப்பு வாதத்திற்கு என் பாராட்டுக்கள்.<br /><br />பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது <br /><br />அழகாக தமிழ் எழுதுகிறீர்கள் குறிப்பாக பிழை இல்லாமல், நீங்கள் தமிழிலும் எழுத முயற்சிக்கலாமே! என்ன தான் ஆங்கிலத்தில் கூறினாலும் நம் எண்ணங்களை உணர்வுகளை தமிழில் சிறப்பாக கூறலாம் என்பது என் கருத்து (ஒருவேளை எனக்கு ஆங்கிலத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாததால் கூறி இருக்கலாம்)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8760343990395187104.post-53596434575996003912009-05-31T20:31:10.469+05:302009-05-31T20:31:10.469+05:30அருண் சார்,
எனக்கு இந்த பதிவுக்கு என்ன பின்னூட்டம...அருண் சார்,<br /><br />எனக்கு இந்த பதிவுக்கு என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரியல....உண்மையாகவே...<br /><br />// இன்றைய தினத்தில் இணையத்தில் நிறைய கைக்கூலிகள் இதைதான் செய்து கொண்டு இருக்கிறார்கள் //<br /><br />இது உண்மையாக இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை...<br /><br />சில பேரின் அதீத ஈடுபாடு வேண்டுமானால் தொடர்ச்சியான எழுத்துக்களாகவும், காரசாரமான விவாதங்களாகவும் இருக்கலாமே தவிர, கூலி பெற்றுக் கொண்டு எழுதுபவர்களாக எனக்கு தெரிந்தவர்களில் யாரும் சொல்ல முடியவில்லை.... குறைந்த பட்சம் இணையதளங்களை பொருத்த வரையில்.<br /><br />பல்வேறு தரப்புக்கு நியாயங்கள் கற்பிக்கப் படுகின்றன.... உங்கள் வாதத்தை திறமையாகச் செய்து இருக்கிறீர்கள்...<br /><br />அன்புடன்<br /><br />ஈ ராஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8760343990395187104.post-41389950581696437762009-05-28T18:35:27.498+05:302009-05-28T18:35:27.498+05:30என்ன அருண் சார் போட்டு தாக்குறிங்க.என்ன அருண் சார் போட்டு தாக்குறிங்க.Rajahttps://www.blogger.com/profile/01789707772641064744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8760343990395187104.post-62933196141238232642009-05-27T14:12:25.883+05:302009-05-27T14:12:25.883+05:30அருண்
மாவீரன் என்றல் யார் ? மாவீரனாக என்ன செய்ய வ...அருண்<br /><br />மாவீரன் என்றல் யார் ? மாவீரனாக என்ன செய்ய வேண்டும் ? மாவீரன் பெயரை எப்படி தக்கவைத்து கொள்ளவேண்டும் ? உங்கள் பதிவு சிலருக்கு வேம்பாக இருக்கலாம் ஆனால் நடந்த நிகழ்வுகள் அப்படிப்பட்டவை. சிறு குழந்தைக்கு கூட தெரிந்துவிடும் தாங்கள் யாரை குறிக்கிறீர்கள் என்று ... எனக்கு கூட இன்னும் 50:50 தான் ? மீடியாவின் மகிமை அப்பேர்ப்பட்டது. நிற்க ஆனால் அங்கு பொது மக்களுக்கு நிகழ்திருக்கும் அநீதி மறுக்க முடியாத ஒன்று.. அதற்கு நம் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது ...தேர்தல் நேரத்திற்காக சிலருக்கு பயன்பட்டது ... <br />மு க கடிதம் எழுதினர், எழுதறார், எழுதுவார் (ஆனால் போஸ்ட் பண்ண மாட்டார்)<br />KameshKameshhttps://www.blogger.com/profile/18435352696642993464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8760343990395187104.post-25975212354089140522009-05-27T07:54:49.492+05:302009-05-27T07:54:49.492+05:30ஐயா, நீங்கள் தெய்வமய்யா. ரொம்ப நாளா, எப்படிடா, மாவ...ஐயா, நீங்கள் தெய்வமய்யா. ரொம்ப நாளா, எப்படிடா, மாவீரனாகறதுன்னு ரூம் போடாத குறையா யோசிச்சிக்கிட்டு இருந்தேன். நீங்க அருமையான டிப்ஸ் கொடுத்து பின்னிட்டீங்க. அடுத்து என்ன, மாவீரனாகும் செயல்களையெல்லாம் செய்ய ஆரம்பிக்க வேண்டியது தான்.<br /><br />பின்னிப் பெடலுடுத்திட்டீங்க.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.com